அலுவலகத்தில் பணி கிடைத்தது.
|
காலைப்பொழுது பனி நிறைந்தது.
|
சுவரில் ஆணி அடித்தான்.
|
தமிழ் மாதங்களுள் ஒன்று ஆனி.
|
புத்தாண்டில் வாணம் வெடித்தனர்.
|
வானம் நீல நிறத்தில் இருக்கும்.
|
அவர்கள் தேநீர் உண்டனர்.
|
அகிலன் தேனீர் உண்டான்.
|
பிறருக்கு உதவும் மனம் வேண்டும்.
|
ஏலக்காய் மணம் வீசியது.
|
அம்மா பணம் கொடுத்தாள்.
|
குழந்தைகள் பனம்பழம் உண்கின்றனர்.
|