இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.3 பாடி மகிழ்வோம்
அணில் பாடல்

கைத்தொழில்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்

கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

எத்தொழில் எதுவும் தெரியாமல்

இருந்திடல் உனக்கே சரியாமோ

உழவும் தொழிலும் இல்லாமல்

உலகில் ஒன்றும் செல்லாது

விழவும் கலையும் விருந்துகளும்

வேறுள இன்பமும் இருந்திடுமோ

- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்