இகரம்
(முதல் பருவம்)
பெயர்ச்சொல்லின் பண்பை உணர்த்துவது பெயரடை
| ஆழமான கிணறு |
|
| நீளமான ஆறு |
|
| உயரமான மரம் |
|
| பெரிய வீடு |
|
| அழகிய பறவை |
|
| சின்னப் பையன் |
|
வினைச் சொல்லின் பண்பை உணர்த்துவது வினையடை
| கண்ணன் வேகமாக நீந்தினான் |
|
| கவின் நன்றாகப் படித்தான் |
|
| தாத்தா தள்ளாடி நடந்தார் |
|
| மணி வீட்டைப் புதுமையாகக் கட்டினான் |
|
| வானம்பாடி இனிமையாகப் பாடியது |
|
| வளவன் மெதுவாக நடந்தான் |
|