இகரம்
(இரண்டாம் பருவம்)
1. நான் பள்ளி (கு) சென்றேன். பள்ளிக்குச் பள்ளிச் | ||
2. குயவன் பானை (ஐ) வனைந்தான். பானைக்கு பானையை | ||
3. அம்மா (உடன்) தங்கை வந்தாள். அம்மாவுடன் அம்மாஉடன் | ||
4. வண்டு தேன் (ஐ) குடித்தது. தேன் தேனை | ||
5. மணி தூரிகை (ஆல்) வண்ணம் தீட்டினான். தூரிகையால் தூரிகைஆல் |