இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 24
24.4 தெரிந்துகொள்வோம்

இணைமொழிகள்

ஓசைநயத்துடனும் பொருட்செறிவுடனும் அமைந்து இருசொல் இணைந்து வருவது இணைமொழி ஆகும்.

செடிகொடி வாடிவதங்கி இரவும்பகலும்
கண்ணும்கருத்தும் அக்கம்பக்கம் பேரும்புகழும்
சாக்குப்போக்கு போற்றிப்புகழ்ந்து ஓடிஆடி
நோய்நொடி ஏழைஎளியவர் கல்விகேள்வி