இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
29.4 தெரிந்து கொள்வோம்

செய்வினைத் தொடர்கள்

செய்வினைத்
தொடர்கள்
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
படங்கள்
முருகன் வண்டி ஓட்டினான் முருகன் ஓட்டினான் வண்டி
மாறன் நூல் வாங்கினான் மாறன் வாங்கினான் நூல்
அனிதா துணி மடித்தாள் அனிதா மடித்தாள் துணி
ஓவியர் படம் வரைகிறார் ஓவியர் வரைகிறார் படம்
மான் புல் மேய்ந்தது மான் மேய்ந்தது புல்
மீனவர் மீன்களைப் பிடித்தார் மீனவர் பிடித்தார் மீன்களை

செயப்பாட்டுவினைத் தொடர்கள்

செயப்பாட்டு
வினைத் தொடர்கள்
எழுவாய்
பயனிலை
செயப்படுபொருள்
படங்கள்
வண்டி முருகனால் ஓட்டப்பட்டது வண்டி ஓட்டப்பட்டது முருகனால்
நூல் மாறனால் வாங்கப்பட்டது நூல் வாங்கப்பட்டது மாறனால்
துணி அனிதாவால் மடிக்கப்பட்டது துணி மடிக்கப்பட்டது அனிதாவால்
படம் ஓவியரால் வரையப்பட்டது படம் வரையப்பட்டது ஓவியரால்
புல் மானால் மேயப்பட்டது புல் மேயப்பட்டது மானால்
மீன்கள் மீனவரால் பிடிக்கப்பட்டன மீன்கள் பிடிக்கப்பட்டன மீனவரால்