உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
பயிற்சி - கோடிட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

அக்கறை
மழை
வேளாண்மை
திருவள்ளுவர்
கடமை

1. நீர் இன்று அமையாது உலகு என்று கூறியவர்
2. பூமியின் உயிர் நீர்
3. நீர் நிலைகளைப் பாதுகாப்பது நம் ஆகும்.
4. சொட்டுநீர்ப் பாசனமுறை யில் பயன்படுத்தப்படுகிறது.
5. முன்னோர் நீரைச் சேமிப்பதில் கொண்டிருந்தனர்.