உகரம்
(இரண்டாம் பருவம்)
1. தொல்காப்பியம் என்பது, ______ நூல்.
2. தொல்காப்பியர் உயிரினங்களை ______ வகையாகப் பிரித்துள்ளார்.
3. ஈரறிவு என்பது உடம்பு மற்றும் ______ அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தப்படுகிறது.
4. ______ ஆறு அறிவு கொண்ட உயிரினம் ஆவான்.
5. ஆறாவது அறிவு எனக் கூறப்படுவது ______ ஆகும்.