| 1. தமிழர்களின் வாழ்வியலில் அறிவியலுக்கு மிகச்சிறந்த இடம் இல்லை. |
|
| 2. உடல், வாய், கண், காது, மூக்கு இவை ஐந்தும் ஐம்புலம் ஆகும். |
|
| 3. உயிர்ப்பாகுபாடு குறித்து தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. |
|
| 4. மனிதன் ஐம்புலன் அறிவுடன் மனத்தால் பகுத்தறியும் திறன் பெற்றவன். |
|
| 5. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர். |
|