உகரம்
(இரண்டாம் பருவம்)
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. அஃது எட்டு வகைப்படும். முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் என்பன.
எழிலன் பார்த்தான் |
எழிலனைப் பார்த்தான். |
கண்ணன் தந்தான் |
கண்ணனுக்குத் தந்தான். |
கை கழுவினான் |
கையால் கழுவினான். |