உகரம்
(இரண்டாம் பருவம்)
நீரைக் குறிக்கும் மற்றொரு சொல் _______
உப்பு தின்றவன் _______ குடிக்க வேண்டும்.
சவாரி செய்ய ஏற்ற விலங்கு _______
மண் _______ நம்பி ஆற்றில் இறங்காதே.
தண்ணீரில் நீந்தும் தரையில் தாவும் அது என்ன ? _______
_______ தன் வாயால் கெடும்.
இதை வளர்த்தால் மழை பெறலாம் அது என்ன ? _______
_______ வைத்தவன் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
நேரத்தை இப்படியும் குறிப்பிடுவர் _______
யானை வரும் பின்னே _____ ஓசை வரும் முன்னே.