உகரம்(இரண்டாம் பருவம்)
மழை பெய்துகொண்டிருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த பசுமாடு கத்தியது. தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், கூப்பிடுகிறாள்/ கத்துகிறது போய்ப் பார்“ என்றார். “இதோ சென்றுவிட்டேன்“ என்றவாறே அங்குச் சென்றேன். செல்கிறேன்/ சென்றுவிட்டேன்