ழகரம்
(முதல் பருவம்)
மனிதநேயம் என்பது, பிறரிடம் அன்புகாட்டுவது ஆகும். முகம் தெரியாதவர்களைக் கண்டு சிரிப்பதுகூட மனிநேயம்தான். பசியால் வாடுபவர்களுக்கு உணவு, வறியவர்களுக்கு உடை, கல்வி முதலியவற்றை வழங்கலாம். இவ்வாறு பிறருக்கு உதவுதலே மனிதநேயத்தின் அடையாளம் ஆகும்.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | எண்ணம் | - | Thought | ||
| 2. | இலக்கியம் | - | Literature | ||
| 3. | ஒற்றுமை | - | Unity | ||
| 4. | இயல்பு | - | Nature | ||
| 5. | உறவினர் | - | Relatives | ||
| 6. | வெறுப்பு | - | Hatred | ||
| 7. | ஓடம் | - | Boat | ||
| 8. | அறியாமை | - | Ignorance | ||
| 9. | பெருமை | - | Pride | ||
| 10. | சிறுமை | - | Pettiness |