ழகரம்
(முதல் பருவம்)
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவரே என் தலைசிறந்த நண்பன்” என்பார் ஆபிரகாம் லிங்கன். நல்ல நண்பனைப் போன்ற நூலையும், நல்ல நூலைப் போன்ற நண்பனையும் தேடிப் பெறவேண்டும். நூல்கள், மனத்தைப் பண்படுத்துவன.
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
----------------------------------------
| 1. | ஒழுக்கம் | - | Discipline | ||
| 2. | மேன்மை | - | Superiority | ||
| 3. | நிலம் | - | Land | ||
| 4. | வலிமை | - | Strength | ||
| 5. | பொறுமை | - | Patience | ||
| 6. | கல்வியறிவு | - | Literacy | ||
| 7. | புலமை | - | Proficiency | ||
| 8. | பொறாமை | - | Jealousy | ||
| 9. | ஐயம் | - | Doubt | ||
| 10. | வஞ்சித்தல் | - | Cheating | ||
| 11. | உழவர் | - | Farmer | ||
| 12. | பண்பு | - | Character | ||
| 13. | அளவுகோல் | - | Scale | ||
| 14. | இயல்பு | - | Tendency |