ழகரம்
(இரண்டாம் பருவம்)
| 1. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்? கரும்பு சிவகளை | |
| 2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? சிவகங்கை பட்டாசு | |
| 3. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது. அது என்ன? கண் கடிகாரம் | |
| 4. கடல் நீரில் வளர்ந்து மழை நீரில் மடிவது எது? இனிப்பு உப்பு | |
| 5. சொன்னநேரத்துக்குத் தொண்டை கிழியக் கத்துவான். அவன் யார்? கடிகாரம் பட்டாசு |