ழகரம்
(இரண்டாம் பருவம்)
பாடம் - 24
பயிற்சி - சரியான விடையைத் தேர்ந்தெடுத்து நிரப்புவோம்
1. பொருநை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஊர் எது?
தஞ்சாவூர்
சிவகளை
சிவகாசி
புதுக்கோட்டை
2. அதியமானிடமிருந்து நெல்லிக்கனியைப் பெற்றவர் -----.
ஔவையார்
திருவள்ளுவர்
அகத்தியர்
பாரதியார்
3. வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் -------.
திருக்குறள்
ஏலாதி
திரிகடுகம்
நாலடியார்
4. துளசி கவுடா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
உத்திரப் பிரதேசம்
5. புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
ஔவையார்
இராமலிங்கனார்
Submit answers
மதிப்பெண்:
மீண்டும் செய்துபார்