சிகரம்
(முதல் பருவம்)
மீனாட்சி சுந்தரனார் கல்வி நிறுவனம்
48 நாட்கள் நடைபெற்றது (17 + 28 + 3)
தொட்டுத் தொட்டுப் பார்த்தால் அது வெறும் காகிதம், தொடர்ந்து படித்தால் அதுவே வெற்றியின் ஆயுதம்.
10%
காலை 11.00 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணிக்கு நிறைவடையும்.
இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் கொரோனா பேரிடர்க் காலங்களில் கல்வி பாதிப்படையக் கூடாது என்ற நோக்கத்தால் உருவாக்கப்பட்டது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைத்தது. முறையான கல்வித்தகுதியுடன் பயிற்சி பெற்ற 2 லட்சம் தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களுக்குக் கதை, ஆடல்-பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகிய செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மூலம் தமிழ்நாடெங்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது.