சிகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 21
21.5 மொழியோடு விளையாடுவோம்

வரிசை மாறிய சொற்களைச் சரியான வரிசையில் அமைப்போம்

முதன்முதலாக தமிழ் இதழ்களில் வெளியிட்டவர் பாரதியார் கருத்துப்படங்களை.

---------------------------------------------------------

தொகுக்கப்பட்ட நானூறு கொண்டது பாடல்களைக் புறநானூறு.

---------------------------------------------------------

திருவள்ளுவர் உலகப் பொதுமறை எழுதிய திருக்குறள் அழைப்படுகிறது என.

---------------------------------------------------------

இலக்கியத்திற்கு இந்தியாவில் ஞானபீடம் உயரிய வழங்கப்படும் விருது.

---------------------------------------------------------

ஆண்டு 2004ஆம் செம்மொழித் தமிழுக்குச் தகுதி வழங்கப்பட்டது.

---------------------------------------------------------