முகப்பு |
குடவாயிற் கீரத்தனார் |
281. பாலை |
வெண் மணற் பொதுளிய |
||
பைங் கால் கருக்கின் |
||
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு, |
||
அத்த வேம்பின் அமலை வான் பூச் |
||
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
||
குன்று தலைமணந்த கானம் |
||
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே? |
உரை | |
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன் |
369. பாலை |
அத்த வாகை அமலை வால் நெற்று, |
||
அரி ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் |
||
கோடை தூக்கும் கானம் |
||
செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே. |
உரை | |
தோழி கிழத்திக்கு உடன் போக்கு உணர்த்தியது. - குடவாயில் கீரத்தனார் |