|
உரைச்சிறப்புப்பாயிரம் |
965 |
|
தொல்காப் பியத்திற் றொகுத்த பொருளனைத்து 1மெல்லார்க்கு மொப்ப வினிதுரைத்தான் - சொல்லார் 2மதுரைநச்சி னார்க்கினியன் மாமறையோன் கல்விக் கதிரின் சுடரெறிப்பக் கண்டு. |
பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற வெச்சினாற் றிசையு முண்ணு 3மமிழ்தென வெழுநா வெச்சின் மெச்சிநா ணாளும் விண்ணோர் 4மிசைகுவர் வேத போத 5னச்சினார்க் கினிய னெச்சி னறுந்தமிழ் நுகர்வர் நல்லோர். | 6கலித்தொகைக்கு ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன் செய்த உரை முற்றும்.
(பிரதிபேதம்) 1எல்லார்க்கு மேற்பவினிது, 2மதுரா புரியினியான் மாமறையோ னின்பக், கதிரார் சுடர், 3அமிர்தென, 4நுகர்குவர், 5நச்சினார்க் கினியா னாவி னல்லுரை நவில்வர் நல்லோர், 6கலித்தொகைக்கு நச்சினாற்கினியர்.
|