- 2 - |
வந்தே
ஜினவரம்.
“ |
திங்கண்மும மாரி பெய்க |
|
திருவறம் வளர்க செங்கோல் |
|
நன்கினி தரச னாள்க |
|
நாடெலாம் விளைக மற்றும் |
|
ஏங்குள வறத்தி னோரு |
|
மினிதூழி வாழ்க வெங்கள் |
|
புங்கவன் பயின்ற நன்னூல் |
|
புகழொடும் பொலிக மிக்கே,” |
‘ |
ஆக்குவ
தேதெனி லறத்தை யாக்குக |
|
போக்குவ தேதெனில் வெகுளி போக்குக |
|
நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக |
|
காக்குவ தேதெனில் விரதங் காக்கவே.’ |
‘ |
க்ஷேமம்
சர்வப்ரஜானாம் ப்ரபவது பலவான் |
|
தார்மிகோ பூமி பால: |
|
கால காலேச சம்யக் வர்ஷது மகவான் |
|
வ்யாதயோ வ்யாந்து நாசம் |
|
தூ்பிக்ஷம் சோரமாரி க்ஷணமபி ஜகதாம் |
|
மாஸ்மபூ ஜீவலோகே |
|
ஜைநேந்த்ரம் தர்மசக்ரம் ப்ரபவது
சததம் |
|
சர்வ சௌக்யப்ரதாயி,’ |
|
|