அகத்தியன்சொல் லெழுத்துமுதற் குற்றஞ் செய்யுட் கடையாமற் றொடைகொண்டா லடையுஞ் செல்வ மகத்துயர்நோ யகலு மகலாது சுற்றும் வாணாளு மதிகம்வழி மரபு நீடுந் தொகைக்குற்றம் பாட்டுறிற்செல் வம்போம் நோயாஞ் சுற்றமறு மரணமுறுஞ் சோருங் காலுஞ் சகத்தவர்க்கீ தன்றியே தேவர்க் காகிற் றப்பாதிப் பலன்கவிதை சாற்றி னார்க்கே. (20) |