சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-62237

  ‘சினைநிலைக் கிளவிக்கு இரண்டு ஏழும்
வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர்.’

மு.வீ.பெ. 69

  ‘கன்றலின் செலவின் ஒன்றுமார் வினையே.’

70

 
  ‘ஐந்தினும் மூன்றினும் அறையும் ஆக்க
மொடுபுணர் ஏதுப் பெயர்ச்சொற் கிளவி
நோக்கும் நோக்குஒரு தன்மைய ஆகும்.’

74

  ‘இரண்டன் நோக்கமும் அவற்றொடு நிலையும்.’

75

 
  ‘உயர்திணை மருங்கின் நால் ஆறொத்து இயலும்.’

76

 
  ‘இரண்டும் மூன்றும் தடுமாறு தொழில்வயின்
கடிநிலை இன்றே பொருள்வயி னான.’

77

  ‘ஆறும் ஏழும் வாழ்ச்சியொடு சிவணும்.’

78

  ‘இரண்டும் மூன்றும் ஓம்படைக்கு ஒக்கும்.’

79

  ‘நான்கும் ஆறும் கொடைஎதிர்க்கு ஒக்கும்.’

80

  ‘அச்சப் பொருண்மைக்கு ஐந்தும் இரண்டும்
எச்சம் இலவே பொருள்வயி னான.’

81

  ‘குச்சில உருபொடு கூடிநின்று இயலும்.’

88

  ‘இதனது இதுஇத் தன்மைத்து என்னும்
ஆறா வதன்பொருண் மையினும் ஆகும்.’

89

  ‘ஒன்றனை ஒன்றுகொள் இரண்டினும் வருமே.’

90

  ‘ஒன்றினால் ஒன்று தொழிற்படற்கு ஒத்த
மூன்றா வதனொடு முடிந்து நின்று ஒழுகும்.’

91

  ‘நிலம்வரை கிளவி ஐந்தொடு நிலையும்.’

92

  ‘முறைப்பெயர் ஆறினும் முளைக்கும் என்ப.’

93

  ‘பண்பின் ஆக்கத்து ஐந்தொடும் சிவணும்.’

94

  ‘காலம் உணர்த்தும் ஏழொடு நிலையும்.’

95

  ‘பற்று விடுபெயர் ஐந்தொடும் சிவணும்.’

96

  ‘மற்றைய உருபும் அவற்றோ ரற்றே.’

97