223. | எண்ணாத வினைமுழுது மிரவிவர விரியுமிருள் எனவே சாயக் கண்ணாலே கடைக்கணித்துக் கழிபிறவி கெடுத்தபெரும் கருணை வாழ்த்தி. | (53) | | | | 224. | எங்கள்பிரான் சிவஞான தேசிகனார் திருக்கருணை என்று மேத்தி அங்கமெலாம் புளகரும்ப வானந்தச் சலதிபடிந் தழுந்து வாரே. | (54) | | |
223. இரியும் - நீங்கும். பயிரவர்கள் (202) முதலியவர்கள் (212) பரிசு (213) முதலியவைகளை (221)ப் போற்றி (222) வாழ்த்தி (223) அழுந்துவாரே (224) என இயைக்க. |