| மதிமரபன், குளிர்வெண்முழு மதிக்குடையை நிழற்றியறம் |
வளர்ப்போன், வாய்மைப் |
| பதி, படிறு சதிதடியப் பரிவறியான், பாவவியற் பகைவன், மேலோர் |
| துதிமுத்துக் குமாரவெங்க டேசுரெட்ட துரையென்பால் சுரக்கு |
மன்பால் |
| முதியதமிழ்க் காப்பியரி னகத்திணைக்கென் புதியவுரை முடித்துத் |
தந்தேன். (4) |
| |
| பிறந்ததின முதலாகப் பெற்றெடுத்த குரவரினும் பெருகுமன்பாற் |
| சிறந்ததெலாஞ் செய்துதவிச் சிறியேனை யாளாக்கித் திருவார்கல்வி |
| துறந்தவரும் விரும்புதமிழ்ச் சுவைஅறிவு தந்தோர்தம் மருகன், |
செவ்வேட் |
| கிறந்தாலும் பிறந்துழைப்பேன் இவ்வுரையைக் கையுறையாய் |
உரித்தாக்கின்றேன். ” (5) |