| னீரத்து ளின்னவை தோன்றி னிழற்கயத்து ணீருட் குவளைவெந் தற்று; | 32 | மணிபோலத்தோன்று மணிபோலத் தோன்று மண்ணா மணிபோலத்தோன்றுமென் மேனியைத் துன்னான் றுறந்தான் மலை; | 35 | துறக்குவனல்லன் றுறக்குவ னல்லன் றொடர்வரை வெற்பன்றுறக்குவ னல்லன் றொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற் சுடரு ளிருடோன்றியற்று; எனவாங்கு; | 40 | நன்றா கின்றாற்றோழிநம் வள்ளையு ளொன்றிநாம் பாட மறைநின்றுகேட்டருளி மென்றோட் கிழவனும் வந்தன னுந்தையு மன்றல்வேங்கைக்கீ ழிருந்து மணநயந் தனனம் மலைகிழ வோற்கே. |
இஃது இருவரும் இவ்வகையாற் பாடிய வள்ளைப்பாட்டுத்தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவுவேண்டி விடத், தந்தையும் வரைவுடம்பட்டமை தோழி தலைவிக்கு உரைத்தது. இதன் பொருள். | (1) பாடுகம் வாவாழி தோழி (2) வயக்களிற்றுக் கோடுலக்கை யாகநற் சேம்பி னிலைசுளகா வாடுகழை 1நெல்லை யறையுரலுட் பெய்திருவாம் பாடுகம் வாவாழி தோழிநற் றோழிபா டுற்று |
1. (அ) 'பாடுகம் வாவாழி தோழி' என்பது தன்மைப் பன்மை வினை முற்றில் அம்மீறு வருங்கால முணர்த்தி வருதற்கும் தொல். வினை. சூ, 5. நச். (ஆ) ககரம் சிறுபான்மை எதிர்காலம் காட்டிவருதற்கும் இ - வி. சூ. 49. நன். பத. சூ.17; இரா. மேற்கோள். (இ) "பாடுகம் வாவாழி தோழியாம் சிலப். (24). 2. (அ) "கொல்யானைக் கோட்டால் வெதிர்நெற் குறுவாநாம்வள்ளையகவுவம் வா" கலி. 42: 7 - 8. (ஆ) "வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால்" சிலப். 29. (இ) "யானை வெண்மருப் புலக்கை யறை யுரல்" சீவக. 1562. (ஈ) "ஏனற்குறவ ரிருங்குடிச் சீறூர், மானமர் (பிரதிபேதம்) 1 நெல்லறை.
|