பக்கம் எண் :

250கலித்தொகை

1 கறங்குவெள் (1) ளருவி 2யொலியிற் றுஞ்சும்
(2) பிறங்கிருஞ் சோலை (3) நன்மலை நாடன்
5மறந்தான்மறக்கினி யெல்லா (4) நமக்குச்
3சிறந்தனநாநற் கறிந்தன மாயி (5) னவன்றிறங்
(6)கொல்யானைக் கோட்டால் (7) வெதிர்நெற் 4குறுவாநாம்
வள்ளை யகவுவம் வா,இகுளைநாம்
வள்ளை யகவுவம் வா

19 : 121. (ஈ) "சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சரம்" சீவக. 1778. (உ) "முறஞ்செவி வாரண முகத்துத் தம்பிரான்" விநாயக. தூர்வைதுலை. 22.

1. அருவி யொலியில் விலங்கு துயிலுமென்பதை (அ) " வேட்டம் படரு முடங்குளைமான் புனிற்றுக் குருளை விழிதுயில, மோட்டு முதுநீர்ப் பஃறலைய வருவிதூங்கு முகிறவழ்பொற், கோட்டில்" (ஆ) " கறங்குகுர லுளையரிமான் சிறுகுருளை கவிழ்தலைய வருவியோலி, னுறங்குமுயர் பொலங்குடுமி யிமயம்" காசி. காசியின். 7 : கேதார. 6.

2. "நிவந்தோங்கிய சோலை, மலைகெழு நாடன்" குறுந், 201.

3. (அ) " நன்மலை நாடன்" (ஆ)" நன்மலை நன்னாட" கலி. 38 : 24, 49. 9.

4. (அ) "யாமுமக்குச், சிறந்தன மாத லறிந்தனி ராயின்" (ஆ)"சிறந்தானை வழிபடீஇ" கலி. 5 : 4 - 5, 9 : 23; என்பவையும் அவற்றின் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன.

5. (அ) "தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையும்" மலைபடு. 342. (ஆ) "இன்னிசைக் கோதையர், வள்ளை பாடுவர் மன்னவன் வண்மையே" அரிச்சந்திர. நகரச்சிறப்பு. 7

6. (அ) " வயக்களிற்றுக், கோடுலக்கை யாக.................. வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம், பாடுகம்" கலி. 41 : 1 - 4 என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன. (ஆ) "கொல்யானை" கலி. 54 : 32, 134. 3; 134; 3 -இல், கொல்யானை என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

7. வெதிரினெல்லும் வேயின் முத்தும் கூறுதல் மரபு: (அ) "வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம், வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்"பெருங்.(1) 51 : 11 - 12. (ஆ) "வேய்கண் ணுடைந்து முத்துதிரவும், வெதிர்கண் ணுடைந்து நெல்லுதிரவும்" யா-வி. சூ. 95. மேற்கோள், 'நலஞ்செல' எனவும்
(இ) "நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த

(பிரதிபேதம்) 1 கறங்கும், 2 ஒலில், 3 சிறந்தமை, 4 குறுவானாம்.