| சூழுங்கா னினைப்பதொன் றறிகலேன் வருந்துவல் சூழுங்கா னறுநுதா னம்முளே சூழ்குவம் ; | 19 | அவனை ; நாணடப்பெயர்த்த னமக்குமாங் கொல்லாது பேணின ரெனப்படுதல்பெண்மையு மன்றவன் வௌவினன் முயங்கு மாத்திரம்வாவெனக் கூறுவென் போலக் காட்டி மற்றவன்மேஎவழி மேவாய் நெஞ்சே. |
இது தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி அவன் றன்மையும் அவன் தனக்குக் கூறுவனவும் அக்கூற்றுத் தன்னாற் பொறுக்க வொண்ணாதவாறும் அவன் கருத்தும் தலைவிக்குக் கூறி அவன் குறைநயப்பத் தன்னுள்ளே சொல்லியது. இதன்பொருள். | ஒன்று, இரப்பான்போ 1லெளிவந்துஞ் சொல்லு (1) முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட் டோன்று (2) மடக்கமு முடைய | 5 | (3) னில்லோர் புன்கணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் 2வன்மையுமுடைய (4)னன்னா னொருவன்றன் னாண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற்கேட்டீ சுடரிழாய் பன்மாணும் |
1. (அ) ”வையம் புரவூக்கு முள்ளத்தேன்” கலி. 141 : 12 - 3. (ஆ) “விசும்புதைவரு வளியும்..............................போல.............................வலியுந் தெறலு மளியுமுடையோய்” புறம். 2: 3 - 8. (இ) “வினை வலியுந் தன்வலியு மாற்றான் வலியுந், துணைவலியுந் தூக்கிச்செயல்” குறள். 471. 2. “இளையா னடக்க மடக்கங், கிளைபொரு ளில்லான் கொடையே கொடைப்பய - னெல்லா, மொறுக்கு மதுகை யுரனுடை யாளன், பொறுக்கும் பொறையே பொறை” நாலடி. 65. என அடக்க முதலியவை ஒருவாறு சேரக் கூறப்பட்டிருத்தல் காண்க. 3. (அ) ”வண்கையாற் கலிமாற்றி” சீவக. 158. (ஆ) “ஈந்தே கடந்தா னிரப்போர் கடல்” கம்ப. அரசியல். 5. 4. “சிறுமைப்பொருள் பெருந்தொழில்செய்தலும் பெருமைப்பொருள் சிறுதொழில்செய்தலும் வியப்பாம் எனக் கொள்க” என்றுகூறி “அன்னா (பிரதிபேதம்) 1இளிவந்தும், 2வண்மையும்.
|