51 | வினைக்கொண்டென் காமநோய் நீக்கிய வூரீ ரெனைத்தானு மெள்ளினு மெள்ளலன் கேள்வ னினைப்பினுங் கண்ணுள்ளே தோன்று மனைத்தற்கே யேமரா தேமரா வாறு; | 55 | கனையிருள் வானங் கடன்முகந் தென்மே லுறையொடு நின்றீயல் வேண்டு மொருங்கே நிறைவளை கொட்பித்தான் செய்த துயரா லிறையிறை பொத்திற்றுத் தீ; | 56 | எனப்பாடி; நோயுடை நெஞ்சத் தெறியா வினைபேங்கி யாவரு மெங்கேள்வற் காணீரோ வென்பவட் கார்வுற்ற பூசற் கறம்போல வெய்தந்தார் பாயல்கொண் டுள்ளா தவரை வரக்கண்டு மாயவன் மார்பிற் றிருப்போல் பவள்சேர ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென் னாயிழை யுற்ற துயர், |
(1) இதுவுமது. இதற்கும் (2) முன்னர்க் கூறிய உரையைக் கூறிக் கொள்க. இதன் பொருள். | துனையுநர் விழைதக்க சிறப்புப்போற் கண்டார்க்கு 1நனவினு ளுதவாது நள்ளிருள் வேறாகுங் (3) கனவி னிலையின்றாற் காம மொருத்தி யுயிர்க்கு 2முசாஅ முலம்வரு மோவாள் | 5 | கயல்புரை யுண்க ணரிப்ப வரிவாரப் பெயல்சேர் மதிபோல வாண்முந் தோன்றப் |
1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச். 2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க. 3. “கனவினா னெய்திய செல்வத்தனையதே” (கலி. 68: 24) என்பதும் அதன்குறிப்பும் “கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக்கனவு கண்ட கதையாயிற்றே” கந்த. காமதகன. 109. என்பதும் நோக்குக. (பிரதிபேதம்)1நனவினுதவாது, 2உயாஅம்.
|