பக்கம் எண் :

5

NABIGAL

நெஞ்சில் நிறைந்த நபிமணி
மதிப்புரைகள் வழங்கிய மாமேதைகள்
முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை

RASHTRAPATI BHAVAN.
NEW DELHI-4.

August 10, 1965.

Dear Shri Siraj,

Thank you for your letter of the 5th of August 1965.

I am not competent to write a foreword to your book.
I have no doubt that you have taken a great deal of labour and the book will be read with interest by Tamil readers.

With best wishes.

Yours sincerely,
(sd.) S. RADHAKRISHNAN
Shri.G.M.S. Siraj, Baqavi,
198, Angappa Naick St., Madras-1.

 


அன்புள்ள ஸிராஜ் அவர்களுக்கு,

1965 ஆகஸ்டு 5 தேதியிட்ட தங்களின் கடிதத்திற்கு நன்றி.

தங்களுடயை நூலுக்கு முன்னுரை எழுதக்கூடிய தகுதி பெற்றவனாக நானில்லை ; என்றாலும், தாங்கள் இதற்காக மிகப் பெரிய அளவில் உழைப்பை மேற்கொண்டுள்ளீர்கள் என்பதிலும் தமிழ் வாசகர்களால் இந்நூல் பெரிதும் விரும்பிப்படிக்கப்படும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை. நல்வாழ்த்துக்கள்.

புது டில்லி
10-8-65

தங்கள் அன்புள்ள,
(ஒப்பம்) S. ராதாகிருஷ்ணன்