பக்கம் எண் :


1244 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

                        சேர்க்கை

            (1) கண்ணப்பநாயனார்புராணத்திற் காணும்

                உவமை முதலிய அணிகளுட்சில

வரிசை புராணப்பாட்டு

எண்   எண்.

665
 
6 இடிக்குர லெழிலியோடு மாறுகொண் முழக்கங் காட்டு
  மதக்கைமா.
   
656 7 மைச்செறிந் தனையமேனி.
   
657  8 வெஞ்சின மடங்கல் போல்வான்.
   
658 9 சூரரிப் பிணவு போல்வாள்.
   
662 13 பான்மதி யுவரி யீன்றாலென
   
663 14 முத்தும் மணியும் வேடர் பொழிதரு மழை.
   
664 15 கருவரை காளமேக மேந்திய தென்ன.
   
666 17 புண்ணியப் பொருளா யுள்ள பொருவில்சீ ருருவினான்.
   
671 22 புண்ணியக் கங்கைநீரிற் புனிதமாந் திருவாய்நீர்.
   
673

24 அடிச்சிறு தளிர். 681 32 மேருவானது கடலினஞ்ச மாக்கிட
அவர்க்கே பின்னுங் கானவூ னமுத மாக்கும் சிலை.
   
682 33 நாகர் குலம்விளங்கரிய குன்று.
   
683 34 செய்வரை யுயர்ப்ப.
   
689 40 பொங்கொளிக் கரும்போ ரேறு
   
690 41 கானவர்க் கரிய சிங்கம்
   
691 42 (1) கலைவளர் திங்களே போல்.
   
     (2) எல்லை யில்லாப் புண்ணியந் தோன்றி மேன்மேல் வளர்
      வதன் பொலிவு போல்வார்.
   
692 43 மைவண்ண வரைநெடுந்தோள் நாகன்.
   
695 46 நினது சிலைக்கீழ்த் தங்கி.
   
701 52 மைவிரவு நறுங்குஞ்சி வாசக் கண்ணி மணிநீல மலையொன்று
   வந்த தென்ன.
   
705   56 செங்கண்வயக் கோளரியே றன்ன திண்மை.
   
707 58 (1) மின்னிற் றிகழ்சங்கு விளங்கு வெண்டோடு.
   
     (2) மாமதி போல.
   
708 59 ஏனக்கோடு துண்டப் பிறைபோல்வன.
   
712 63 துங்கப்பெருமாமழை போன்று துண்ணென்றொலிப்ப.
   
713 64 வல்லேறு போல்வார்.
   
714 65 பானற்குலமாமலரிற் படர் சோதியார்.
   
716 67 கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன.
   
717 68 ஆளியேறு போல ஏகும் அண்ணலார்.
   
718 69 வென்றி மங்கை....பாதம் முன் சென்று மீளுமாறு போல்வ செய்ய
   நாவின் வாய.
   
719   70 சார்வலைத் தொடக்கறுக்க ஏகுமையர் முன்....வலைத்திறஞ் சுமந்து.
   
720

71 வேணியார்தமைக் கண்ணி னீடு பார்வை யொன்று கொண்டு
  காணு மன்பர்முன்..எண்ணில்பார்வை கொண்டு.
   
722

73 காடுகூட நேர்வரும்...வேடர் சேனை....கடற்பரப்பி
   டைப்புகும்...களிந்தி கன்னி ஒத்தது.