பக்கம் எண் :


கண்ணப்பநாயனார் புராணம் சேர்க்கை1245

 

வரிசை  புராணப்பாட்டு

எண்    எண்.

730 81 தென்னெதிரெதிர் பொருவனநிகர் தலையனபல கலைகள்.
   
731 82 வருமிரவொரு பகலணைவன வெனமிடையும் அவ் வனமே.
   
732

83 மதிபிரிவுற வருமெனவிழு முழையைக் கோளொடு பயில்பணி
   தொடர் நிலையுள.
   
733

84 கடல்விரிபுனல் கொளவிழுவன கருமுகிலென...புதல் வனமேல்
   கருமரை கரடிக ளொடுவிழுவன.
   
734


85 இருவினைவலை யிடை நிலை சுழல்பவர் நெறிசேர்புல
   னுறுமனனிடை தடைசெய்த பொறிகளினளவு பலதுறைகளில்
   நுழைமா கவர் நாய் உள.
   
736 87 பெய்கருமுகிலென இடியொடு ஏனம்முடுகிய.
   
739 90 குன்றியைநகர் எரிகொடுவிழி; இடிகுரல்.
   
746 97 என்மேற் பாரம்போவதொன் றுளது போலும்.
   
750 101 அதிர்தரு மோசை யைந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட.
   
752

103 பேணுதத் துவங்க ளென்னும் பெருகுசோ பானம் ஏறி
   ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல.
   
756 107 வேட்டுவச் சாதியார் போல் கானில் தனியே இருப்பதே.
   
761 112 கன்றகல் புனிற்றுப் போல்வர்.
   
765 116 வங்கினைப் பற்றிப் போகா வல்லுடும் பென்ன நீங்கான்.
   
772

123 விளைத்தஅன்பு உமிழ்வார் போல வாயின்மஞ் சனநீர் தன்னை
   விமலனார் முடிமேல் விட்டார்.
   
775


126 காளத்தி மன்னனார்க்கு இனிய நல்லூன் இன்னமும்
   வேண்டுமென்னும் வேடர் மன்னனாரது காதல்கண்டு கரங்கள்
   கூப்பிப் பகலவன் மலையிற் றாழ்ந்தான்.
   
776 127 மைவரை யென்ன.
   
777 128 காணுதற் கரியார் தம்மை அன்பினிற் கண்டு கொண்டு.
   
778

129 பரிதியோடுஞ் சந்திரன் றலையுவாவில் வெற்பைக்கும்பிடச்
   சென்றாலொக்கும்.
   
779 130 இருசுட்ருக் கஞ்சி இரவிருள் புடைகள் தோறும் ஒதுங்கினாலே
   பேன்றுளது.
   
780 131 (சோதிகளால்) திருக்காளத்தி மலையினி லிரவொன் றில்லை.
   
783 134 இரவி மாவளைக்க இட்டகருந் திரையெடுத்துக் கைகாட்டு
   வான்போலக் கதிர்காட்டி எழும் போதில்.
   
790 141 (1) மைவண்ணக் கருங்குஞ்சி;
   
     (2) செய்வண்ணத் திறமொழிவேன் றீவினையின் றிறமொழிவேன்.
   
796 147 கடவுளருக்கு இடுமுணவு கொண்டு ஊட்டும் எரிவாயில்
   வைத்ததென.
   
806 157 வடிவெல்லா நம்பக்க லன்பு.
   
810 161 கருமுகி லென்ன நின்ற கண்படா வில்லியார்.
   
811 162 தேறுவார்க் கமுதமான செல்வனார்.
   
818 169 ஆவியி னினிய எங்களத்தனார்.
   
820 171 (1) இனத்திடைப் பிரிந்த செங்கணேறென வெருக்கொண்டு.
   
  (2) பூதநா யகன்பால் வைத்த மனத்தினுங் கடிது வந்து.
   
821 172 உற்றநோய் தீர்ப்ப தூனுக் கூனெனு முரை.
   
823 174 (1)குன்றென வளர்ந்த தோள்கள்.
   
     (2) களிப்பினாலே உன்மத்தர் போல.
   
827 178 நாக கங்கண ரமுத வாக்கு.