|
நிரைத்தமாளி
கைத்திருவி
னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்க
ளாடுமாரூ ரென்பதே. 8 |
2569.
|
இருந்தவன்
கிடந்தவன்
னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியு மளப்பொணாத
வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி
செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறு
மந்தணாரூ ரென்பதே. 9 |
2570.
|
பறித்தவெண்
டலைக்கடுப்
படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்ச
முண்டகண்டன் மேவுமூர் |
மாளிகைகளில் திருமகளை
ஒத்த அழகும், வெண்ணகையும்
செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர்.
கு-ரை:
உரத்தொடும்-மார்பொடும், வலியுடன், நிரைத்த-வரிசையுற்ற.
திருவின் நேரனார்கள்-திருமகளை நேரொத்தவர்கள். அரத்தவாய்-செவ்வாய்.
9.
பொ-ரை: தாமரைமலரில் இருந்த நான்முகனும், பாம்பணையில்
கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும்
அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி
எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம்,
குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.
கு-ரை:
நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும்
அளப்பதற்கு ஒன்றாத உம்பரான். செருந்தி-ஒருவகைமரம்.
10.
பொ-ரை: பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப்
பொடிபூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம்
|