|
தொண்டை
வாயுமை யோடு கூடிய
வேட னேசுட லைப்பொ டியணி
அண்டவா ணனென்பார்க்
கடையா வல்லல்தானே. 10 |
2003.
|
பெயரெ
னும்மிவை பன்னி ரண்டினு
முண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலுலாம் வயல்சூழ்ந்
தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்த மிழுரை
உயருமா மொழிவார்
உலகத் துயர்ந்தாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
கோலம்கொண்டவனே
சுடலைப் பொடிபூசி உலகெங்கும் நிறைந்தவனே
என்பாரை அல்லல்கள் அடையா.
கு-ரை:
பிண்டம்-சோற்றுத்திரளை, (நின்றுண்போர்) நின்று
கவளம்பலகொள்கையரொடு மெய்யிலிடு போர்வை யவரும் (தி.3 ப.69
பா.10) சேரகிலார்-சேரும் அறிவாற்றல் இல்லாதவர். தொண்டை -கோவை
(ப்பழம்போற் சிவந்த). வேடன்-வேடுவனான சிவபிரான். அண்டவாணன்-
அண்டங்களில் வாழ்பவன்; (வாழ்நன்-வாணன்) மன்றவாணன்
அம்பலவாணன். அல்லல்தான் அடையா என்க.
11. பொ-ரை:
பன்னிரண்டு பெயர்களை உடைய ஊர் எனப்புகழ்
பெற்றதும், கயல்மீன்கள் உலாவும் வயல்சூழ்ந்து அழகு பெற்றதும் ஆகிய
காழிப்பதியில் அழகிய நடனம்புரிந்து உறைவோனாகிய பெருமானின்
திருவடிகளைப் போற்றி வாழ்த்திய ஞானசம்பந்தனின் இவ்வுரைமாலையை
உயர்வு பெறுமாறு கருதி ஓதியவர் உலகத்தில் உயர்ந்தோர் ஆவர்.
கு-ரை:
பன்னிருபெயர்களையுடைய (சீகாழிச்) சிறப்புணர்த்திற்று.
பெயர்-புகழ். நயன்-நீதி சொரூபன். நயன்-அருள் (கலி.8). நடன்-கூத்தன்.
அருட்கூத்தன், ஞானக்கூத்தன் (சிவப். பொது.37) நம்பனே நடனே
(ப. 188 பா.4). உயருமா-உயர்ந்து அடையும் முறைமையில்.
|