பக்கம் எண் :

905

 

தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
     நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
     அரசாள்வர் ஆணை நமதே.         11

          திருச்சிற்றம்பலம்   



     கு-ரை: மறைஞான ஞானமுனிவன்-அபரஞானமும் பரஞானமும்
ஆகிய இரண்டையும் உடைய முனிவர். பெரிய, திருஞழன. ‘சிவனடியே
சிந்திக்கும் சிவஞானம் (ஆகிய) உணர்வரிய விஞ்ஞானம்
பவம்........அறமாற்றும்........ஓங்கிய ஞானம் (ஆகிய) உவமையிலாக்
கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர்....... உணர்ந்தார்’. கோளும்-சூரியன்
முதலிய கிரகங்களும். நாளும்-அசுவினி முதலிய நட்சத்திரங்களும்.

      திருஞானசம்பந்தர் புராணம்

அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய்! அந்த
     அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதி யில்லை; உரைசெய்வ துளதுறுகோள் தானுந் தீய
     எழுந்தருள உடன்படுவ தொண்ணா தென்னப்
பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால்
     பழுதணையா தெனப்பகர்ந்து பரமர் செய்ய
விரைசெய்மலர்த் தாள்போற்றிப் புகலி வேந்தர்
     வேயுறு தோளியையெடுத்து விளம்பி னாரே.

                           -சேக்கிழார்.