2484.
|
சடங்கொள்
சீவரப் போர்வைச்
சாக்கியர் சமணர்சொற் றவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும்
ஏத்துமி னிருமருப் பொருகைக்
கடங்கொண் மால்களிற் றுரியர்
கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரே. 10 |
2485.
|
வெந்த
நீற்றினர் தெங்கூர்
வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த
காழியுண் ஞானசம் பந்தன் |
படைகள் பாடச் சுடலையில்
பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு
அருள் செய்யும் வேடத்தினர்.
கு-ரை:
அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியினையும்
தேடித் தான்காணார். இணை-ஒத்தன (இரண்டும்) பாட. . . படையினார்:-பாட
என்னும் வினையெச்சம் படையை உடையவர். என்பதில் உள்ள உடையவர்
எனும் வினைக் குறிப்பைக் கொண்டது. ஆடவல்லர் வேடத்தார்-வேட்டுவக்
கோலத்தார்.
10. பொ-ரை:
திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான்
உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர்
சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினைகளைத்
தீர்த்தருள் புரிபவர். இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய
யானையின் தோலைப் போர்த்தியவர். கடல் கடைந்த போதெழுந்த விடம்
பொருந்திய கண்டத்தினர்.
கு-ரை:
சடம்-உடம்பு, பொய், இடம் கொள்-மாயையைப் பற்றுக்
கோடாகக் கொண்ட. இருமருப்பு-இரண்டு (பெருங்) கொம்பு. கடம்-மதநீர்.
களிற்றுரியர்-யானைத்தோலர், கனன்று-வெம்மை வீசி.
11. பொ-ரை:
வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங்
குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி
|