2928. |
இரவம
ருந்நிறம் பெற்றுடை யவிலங் |
|
கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி
செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக்
கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள்
செய்யுமே.
8 |
2929. |
ஓங்கிய
நாரண னான்முக னும்உண |
|
ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம
லன்னிழற் |
திருக்கோட்டாற்றுள்
எழுந்தருளியுள்ள அழகனே சுடர் வண்ணனும்
மங்கையாளோர் பங்கனும் ஆவான். சுடர் - தீ. சோதியே சுடரே
என்ற திருவாசகம் காண்க.
8.
பொ-ரை: இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான
இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க, அவன்
வலிமையை அழித்த சிவபெருமான், குரா மலர்கள் நிறைந்த சோலைகள்
சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து, சடைமுடியில்
பாம்பணிந்து விளங்கி, தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான்.
கு-ரை:
கரவு அமரக் கயிலை எடுத்தான் - திக்கு விசயம் பண்ண
வந்த இராவணன், விமானத்தோடு கயிலையைக் கடக்க வேண்டியபொழுது,
தன் ஆற்றல் கருதாது பொருதற்குந் தூது அனுப்பிப் போர்புரிந்து வென்று
கடக்க வேண்டும்; அன்றேல், தன் எளிமை கருதி அஞ்சி விரும்பி வரம்
பெற்றுச் செல்ல வேண்டும்; இவ்விரண்டுமல்லாதது வஞ்சச் செயலாதலால்
கரவு அமரக் கயிலை எடுத்தான் எனப்பட்டான். குரவு - ஒருவகை மரம்;
அதன் பூ சிவபூசைக்குரியது.
9.
பொ-ரை: செருக்குடைய திருமாலும், பிரமனும் உணரா வண்ணம்
அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான்
|