ஒன்றினார்
வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ
சென்ற விளமை தரற்கு |
(கலி.
18. 7. 12) |
எனவரும் கலியையும்
நோக்குக.
42-43:
இளமையும்......................அன்றி
(இ-ள்) முன்பு நேடின
அவை அன்றி-முன்னர்த் தேடப்பட்ட அப்பொருல்கலே வாழ்விற்கு அமையும் என்னும் அமைதியின்றியும்;
இளமையும் வளனும் காட்சியும் பின்புற-நுங்களுடைய இளமையும் இன்பமும் நின் முன்னர் ஈட்டிய
பொருளும் அழகும் பிற்படும்படி என்க.
(வி-ம்.) முன்பு நேடின
அவை என மாறுக; என்றது தலைவன் பண்டு தேடிய பொருள்களை, வளன்-வளம். இது முன்னோர்
ஈட்டிவைத்த செல்வத்தைக் குறிக்கும். இளமை இன்பம் காட்சி இம் மூன்றும் இருவர்க்கும்
பொது. பிற்பட என்றது இவற்றைப் பொருளாகக் கருடாமல் இவை ஒதுங்கிக் கிடக்கும்படி
என்றவாறு.
19-20:
எழுந்து............................செய்ய
(இ-ள்) எழுந்து காட்டி
பாடுசெய் கதிர்ப்ல்-காலையில் எழுந்து தல் ஒளியினை உலகிற்குக் காட்டி மாலையில்
மறைகின்ற ஞாயிற்று மண்டிலத்தல்ப்போல; தோன்றி நிலை நில்லாப் பொருள் செய்ய-உலகின்கண்
தோன்றி நிலை நில்லாது அழியும் பொய்ப்பொருலை ஈட்டுதற்கு என்க.
(வி-ம்.) காலையில்
எழுந்து மாலையிற்படும் என ஓதுக. கதிர்-ஞாயிறு. நிலை நில்லா என மாறுக. இதனோடு,
பாங்கருஞ்
சிறப்பின் பல்லாற் றானும்
நிலா உலகம் புல்லிய நெறித்தே |
(தொல்.
புறத். 23) |
எனவரும் நூற்பாவினையும்,
கூத்தாட்
டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று |
(குறள்.
332) |
எனவரும் திருக்குறளையும்
காண்க.
24-31:
தண்மதி...........................வளியாக
(இ-ள்) தண்மதி கடுஞ்சுடர்
வெவ்வழல் கண் வைத்து-குளிர்ந்த திங்களையும் கடிய சுடரையுடைய ஞாயிற்றினையும் வெவ்விய
தீயினையும் கண்களாகப் பெற்று; மண்பரப்பு அளவா பாதம் ஆக-நிலப்பரப்பு யாவரானும்
அளக்கப்படாத திருவடியாக; தனிநெடு விசும்பு திடுஉடல் ஆக-ஒப்பற்ற நெடிய வானம் அழகிய
உடம்பாக; இருந்திசைப் போக்குப் பெருந்தோள்
|