இரவில் பேய்கள் குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுத்தான் பிரகாசமாய்த் தெரிகிறது செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது உருமாறிப் போனவன் உடல் மாறி மனம் மாறின பின் |