கங்கை நீர் சாக்கடையாவதைத் தடுப்போம் கோடலிகள் உற்பத்தியைச் சிறு தொழிலாளர்களுக்கு விட்டுவிடுவோம் மரங்களின் விலை ஏறிவிட்டது மேன்மேலும் எரிபொருளுக்கும் வீட்டு வசதிக்கும் குறைந்த விலையில் மரங்களைக் காணிக்கையாக்குவோம் காட்டிலாகா அதிகாரிகளுக்குத் துப்பாக்கிகளைக் கொடுங்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளச் சுள்ளி பொறுக்குவோரை விரட்டியடிக்க ஆகாசவாணியின் செய்தி இத்துடன் முடிவடைந்தது |