நீரும் நிலமும்
முட்டி மோதிப் பார்க்கிறது கடல்மணலைத் தன் நீலப்புடவைக்குள்சுருட்டிக்கொள்ள மிகபாசத்தோடும் நேசத்தோடும்மணல் பாறை - மலையாய் நிற்கிறதுமூன்றில் ஒரு பங்குதான் என்றாலும் இதுநீருருண்டை அல்லமண்ணுருண்டைதான்