பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்169

புத்தம்புதிய

என் பேனாவை
ஒரு குழந்தையிடம்
கொடுத்தேன்
ஒரு கோட்டோவியம்
ஒரு கவிதை
ஒரு காவியம் எழுதி
என்னைப் பார்த்துச் சிரித்தது
அற்புதத்திற்கும் அப்பாற்பட்ட படைப்பு
என்னை அழைத்தது