19. | காலமென முதலில் உணர்ந்தவன் கபாலச் சூடு பொரியும் ஆண்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
| |
| | காளிதாஸ் |
20. | காகங்கள் முடி புனைந்தால் கரைச்சல்களே சங்கீதம் சிறுமைக்கு நீர் வார்த்தால் தெரு நடுவே முள் வளரும்
| |
| | தேனரசன் |
21. | நீ விரும்புவதுன் உடல் முழுவதும் ஆகுக.
| |
| | தேவதச்சன் |
22. | மொஸைக் தரையில் தவறிப்போன ஒற்றைக் குண்டூசிபோல்
| |
| | ஆத்மாநாம் |
23. | நான் சண்டைபோடாத எல்லோரையும் நான் விரும்புகிறேன் என்றர்த்தமில்லை
| |
| | நிம்ல விஸ்வநாதன் |
24. | தப்ப முடியாதடா, நிச்சயம்; எங்கே ஓடுகிறாய்?
| |
| | காசியபன் |
25. | வண்ணக் கனவுகளை கண்களில் சுமந்து இருளில் தடுமாறும் அவஸ்தைகள் எத்தனை நாள்.
| |
| | அகல்யா |
26. | காங்க்ரீட் குறிகள் இந்திரமாய் நிமிர ரத்தக் குழாய்களில் கழிவு நீர் ஓடும்.
| |
| | நீலமணி |
27. | வானிற் பறக்கின்ற புள்ளெலா நான் மண்ணிற் றிரியும் விலங்கெலா நான் கானிழல் வளரு மரமெலா நான் காற்றும் புனலுங் கடலுமே நான்
|
|
| | சுப்ரமண்ய பாரதி (நான்) |
28. | கூட்டத்தில் கூடி நின்று கூவிப் பிதற்றலன்றி நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ
| |
| | சுப்ரமண்ய பாரதி (நடிப்பு சுதேசிகள்)
|
29. | அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
| |
| | சுப்ரமண்ய பாரதி (அக்னிக்குஞ்சு)
|
30. | எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா
| |
| | பாரதிதாசன் |