பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்225

31. வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுதும் துண்டு செய்வேன்
பாரதிதாசன்
32. கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
பாரதிதாசன்
33. ஒரு மனிதன் தேவைக்கே இந்தத் தேசம்
உண்டென்றால், அத்தேசம் அழிதல் நன்றாம்
பாரதிதாசன்
34. செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு
புதுமைப்பித்தன்
35. சரமறந்து பாசியெல்லாம்
தன் போக்கில் தெறித்தோட
கே. ராஜகோபால்
36. சுடரை வெறிக்க முடியாமல்
முகத்தை வளைத்துக்கொண்டேன்
அனாதைப் பிணமாய், நிழல்
நீட்டிக் கிடந்தது
நானா அது?
என்னை மண்ணிலிட்ட
‘கார்ட்டூனோ?’
எஸ். வைத்தீஸ்வரன்
37. சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது.
ஞானக்கூத்தன்
38. யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சில்
சீவிக்கொண்டிருந்தான
நகுலன்
39. நாய்க்காட்சி
நானும் பார்த்தேன்
நன்றாயிருந்தது
பார்த்துவிட்டு
வெளியே வந்தால்
இளவெடுத்த
எச்சில் நாய்க் கூட்டம்
ஷண்முக சுப்பையா
40. ஒவ்வொரு இரவும்
ஒளியின் அமைதி
ஒவ்வொரு விண்மீனும்
வானத்தின் அமைதி
ஒவ்வொரு சொல்லும்
மோனத்தின் அமைதி
ஒவ்வொரு பாட்டும்
அன்பின் அமைதி.
க. நா. சுப்ரமணியம்
41. எண்ணம்
வெளியீடு
கேட்டல்