| இம்மூன்றும் எப்பொதும் ஒன்றல்ல ஒன்றென்றால் மூன்றான காலம் போல் ஒன்று
| |
| | சி. மணி |
42. | பழகிப் போகும் பஸ்ஸு க்குப் பாதையும் பாதைக்குப் பஸ்ஸு ம்
| |
| | கலாப்ரியா |
43. | தன்னைத் தான் தேடிப் புறப்படுமோர் யாத்திரைக்கு
| |
| | அபி |
44. | வெட்டப்படுகிற தொட்டி ஆடுகள் முத்திரைகளைத் தாமே குத்திக்கொள்வதில்லை
| |
| | இன்குலாப் |
45. | பாதை நெடுகிலுமே பூக்கள் குலுங்கிற்றாம் ஆகாயப் புல்லினங்கள் அனந்தப் பண்ணிசைத்து அதிசயங்கள் செய்தனவாம்
| |
| | நா. விச்வநாதன் |
46. | அவரவர் வானம் அவரவர்க்கே யானாலும் அடியாமல் பிடியாமல் வசப்பட வழியில்லை
| |
| | வண்ணநிலவன் |
47. | சராசரி இந்தியர்களின் சகிப்புத் தன்மையால் மட்டுமே தேசம் தீப்பற்றி யெரியாமல் இருக்கிறது
| |
| | விக்ரமாதித்யன் |
48. | இடையறாது ஓடும் இந்தப் பேர் யாற்றின் பெயர்தான் என்ன?
| |
| | பிரதீபன் |
49. | யுகங்களுக்கப்பால் காலத்துக்கப்பால் எனது வேர்கள் ஆழச் செல்வன
| |
| | மஹ்மூட் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
|
50. | என்ன நிகழ்ந்தது? எனது நகரம் எரிக்கப்பட்டது, எனது மக்கள் முகங்களை இழந்தனர், எனது நிலம், எனது காற்று எல்லாவற்றிலும் அந்நியப் பதிவு.
| |
| | சேரன் |
51. | ஆளும் வர்க்கம் நடுங்குகிறது சுடுமணலில் தவிக்கும் பூனையாய்த் தடுமாறி அலைகிறது
| |