என்ற கேள்வி பார் அந்த முதலை அதன் பளிச்சிடும் ஒளியில் ஒழுகுங்கள் சிறிது நேரம் அதன் வர்ணங்கள் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் உள்ளது ஒரு மரம் என்றால் அது பெயர்த்தெடுத்து வந்து வைத்த மாதிரி இருக்க வேண்டும் இங்கே காலம் அகாலம் என்ற பேச்சே கிடையாது நிஜம் அதுதான் நமக்கு வேண்டும் அதன் கற்பனைகள் வேண்டும் வடிவங்களில் மாற்றமிருக்கலாம் பொருளில் மாற்றம் கூடாது முற்றும் முழுதான பொருள் வேண்டும் இது சாத்தியமா என்ற கேள்வி எழ வேண்டும் பார்ப்பது நிஜம்தான் என்று தோற்றம் அளிக்க வேண்டும் அப்பொழுது நீங்கள் பார்ப்பது ஓவியம் எனினும் என்ற பிரச்சினைக்கே அங்கு இடம் கிடையாது |