உன்னுள் நிறையும் உலகம்
புதியதாய்ஒவ்வொன்றும்அக்கணத்தின்உண்மைகள் கொண்டதாய்உள்ளஉலகை நீ காணட்டும்அதன்ஆழ்ந்த இசையில்மயங்கி நிற்கட்டும்