த
118 |
திருக்கருவைப்
பதிற்றுப்பத்தந்தாதி |
செந்தமிழ் ’ என்னும்
சொற்றொடர்க்குப் பொருள் முன் 81-ம் செய்யுளிற் கூறப்பட்டது. ‘ நின் புகழைப் பாடத்தொடங்கி
முடித்தேனாயினும் நின் புகழ் இதனோடு முடிந்ததில்லை. பலவாகி அளவிறந்த நின் கீர்த்திப் பிரதாபங்கள்
என்றென்றும் புகழப்படுவனவாக என்று கூறுதலன்றி யான் நின்புகழை முற்றமுடிய உரைக்குமா றறியேன் ’
என்பார் ‘நின்சீர்கள் போற்றியே’ என்று முடித்தார். அந்தாதியாதலால் சீர் என
இறுதியும் முதலும் மண்டலித்து முடிந்தது.
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
மூலமும் உரையும்
முற்றும்.
|