பக்கம் எண் :

இரணிய வதைப் பரணி

33

என

        என்றுஇன சொல்லி இறைஞ்சிய பேயை
            இருந்தன பேய் “அடையக்,
        கொன்றனை! கொன்றனை! வந்தனன்; வந்தனன்”
            என்று குலைந்தனவே.                      

        (198)

        வாயும் உலர்ந்தன; நெஞ்சும் உலர்ந்தன;
            வஞ்சனை அஞ்சுதலால்,
        ஓயும் உடம்பில் உயிர்ப்பொறை சால
            ஒடுங்கி நடுங்கினவே.                    

(199)

    ‘ஓயும் உடம்பில் உயிர்ப் பொறை: ஒடுங்கும் உடலில் உயிரைச் சுமப்பது.