சொன்னபேயை எடுத்த தோளொடு துள்ளி யாடினவே; முன்ன மேகணி சொன்ன வாயிடை முத்த முண்டனவே.
(238)
கண்டகன் ஆவிநலம் கழியும் எனக், கணியார் கண்ட க னாவின்நலம் கண்டு களித்தனவே.
(239)